சியாச்சினில் மாயமான ராணுவ வீரரின் உடல் 18 வருடத்திற்குப் பின் மீட்பு
சியாச்சின் பனி பிரதேசத்தில் காணாமல் போன ராணுவ வீரரின் உடல் 18 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த வாரம் கண்டு எடுக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் 15வது ராஜ்புத் பட்டாலியனில் ஹவில்தாராக பணியாற்றி வந்தவர் கயா பிரசாத். மேலும்படிக்க
No comments:
Post a Comment