google1

Wednesday, August 20, 2014

சியாச்சினில் மாயமான ராணுவ வீரரின் உடல் 18 வருடத்திற்குப் பின் மீட்பு

சியாச்சின் பனி பிரதேசத்தில் காணாமல் போன ராணுவ வீரரின் உடல் 18 ஆண்டுகளுக்கு பின்னர்  கடந்த வாரம் கண்டு எடுக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் 15வது ராஜ்புத் பட்டாலியனில் ஹவில்தாராக பணியாற்றி வந்தவர் கயா பிரசாத். மேலும்படிக்க

No comments:

Post a Comment