google1

Tuesday, August 19, 2014

ஆட்டுக் கொட்டகையில் புகுந்த புலி குட்டியை சிறைபிடித்த பெண்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை ஊராட்சி நந்திகுன்னு பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன். இவர் வீட்டில் மூங்கில் கொட்டகை அமைத்து 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்க்கிறார்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் ஆடுகளின் அலறல் மேலும்படிக்க

No comments:

Post a Comment