google1

Monday, August 18, 2014

திரிணாமுல் காங்கிரசார் என் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டனர்- கட்சி பிரமுகர்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் என் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்காள மாநிலம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள சுனியா கிராமத்தில் மார்க்சிஸ்ட் மேலும்படிக்க

No comments:

Post a Comment