பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலுக்கு இதுவரை 469 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பான யுனிசெப் ஐ.நா சபையில் இத்தகவலை தெரிவித்துள்ளது. மேலும்படிக்க
No comments:
Post a Comment