மனைவி, கள்ளகாதலன் தலைகளை வெட்டி 18 கி.மீ. காவடிபோல் சுமந்து சென்ற கணவன்
மனைவி, கள்ளக்காதலனின் தலைகளை துண்டித்துக் கொலை செய்த விவசாயி, அந்த தலைகளுடன் 18 கிமீ தூரம் நடந்து சென்று போலீசில் சரணடைந்தார். ஆந்திராவில் நடந்துள்ள இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment