எல்லைக்கட்டுபாட்டு பகுதியை கடந்த இந்திய சிறுவனை திரும்ப ஒப்படைத்த பாகிஸ்தான் ராணுவம்
இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் அமைந்துள்ள எல்லைக்கட்டுபாட்டு பகுதியை தெரியாமல் கடந்து விட்ட 13 வயது இந்திய சிறுவனை பாகிஸ்தான் ராணும் இந்திய அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைத்து மனிதநேயம் காண்பித்துள்ளது.
No comments:
Post a Comment