google1

Thursday, November 5, 2015

மகன் இறந்தது தெரியாமல் 10 நாளாக தேடிய பெற்றோர்

தண்டையார்பேட்டை, நேதாஜிநகர் 1–வது தெருவில் வசித்து வருபவர் வேல்முருகன். இவரது மகன் அரிகிருஷ்ணன் என்ற மணிகண்ட பிரபு (வயது16). கொருக்குப்பேட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.

கடந்த 25–ந்தேதி பள்ளிக்கு சென்ற அரிகிருஷ்ணன். பின்னர் மேலும்படிக்க

No comments:

Post a Comment