google1

Friday, November 27, 2015

நாகர்கோவில் அருகே கொலை செய்யப்பட்டு பெண் அடையாளம் தெரிந்தது கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தீவிரம்

நாகர்கோவில் அருகே வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு தார்ப்பாயில் சுற்றப்பட்டிருந்த பெண்ணின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு இயக்க பணியாளர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேலும்படிக்க

No comments:

Post a Comment