google1

Sunday, November 22, 2015

சென்னையில் மழையால் வீடு இடிந்து இளைஞர் பலி - தாய் படுகாயம்

சென்னை ஓட்டேரியில் வீடு இடிந்து இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். தாய் படுகாயம் அடைந்தார்.

ஓட்டேரி பரசுராமன் தெருவில் வசிப்பவர் ராதாபாய்(45). இவரது கணவர் ரவிக்குமார்(50) சில ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். மேலும்படிக்க

No comments:

Post a Comment