google1

Tuesday, December 16, 2014

நெல்லை அருகே செப்டிக்டேங்க் குழியில் விழுந்து 5 வயது சிறுவன் பலி

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை அடுத்த பழவூரை சேர்ந்தவர் முருகன் (வயது37). இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் சக்திவேல் முருகன் (5). இவன் நெல்லையில் உள்ள பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தான்.

நேற்று மாலை மேலும்படிக்க

No comments:

Post a Comment