google1

Tuesday, April 22, 2014

என் தாய், வீடுகளில் பாத்திரம் கழுவினார்' நான் டீ விற்றேன்-நரேந்திர மோடி உருக்கமான பேச்சு

மராட்டிய மாநிலம் துலேயில் நேற்று பா.ஜனதா சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுகூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தின் வளர்ச்சி மேலும்படிக்க

No comments:

Post a Comment