நைஜிரியாவில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய தீவிரவாதிகள்
வடகிழக்கு நைஜிரியாவில் உள்ள சாம்பிசா காட்டு எல்லையில் உள்ள சபக் பகுதியில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் தங்கி படிக்கும் 100க்கும் மேறபட்ட பள்ளி மாணவிகளை அங்குள்ள போகோஹாரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
No comments:
Post a Comment