google1

Wednesday, June 25, 2014

தர்மபுரியில் 144 தடை -இளவரசன் நினைவு தினம்

இளவரசன் - திவ்யா காதல் திருமணத்தால் தர்மபுரி  நத்தம்  காலனியில் கடந்த 2012ல் கலவரம் ஏற்பட் டது.

இந்நிலையில்,  கடந்தாண்டு ஜூலை 4ம் தேதி, இளவரசன் ரயில் முன் பாய்ந்து  தற்கொலை செய்து கொண்டார். மேலும்படிக்க

No comments:

Post a Comment