google1

Sunday, June 22, 2014

சென்னையி்ல் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை

சென்னையில்   பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது உடல் முட்புதரில் வீசப்பட்டு கிடந்தது.

ஆவடியை அடுத்த பட்டாபிராம், சாஸ்திரி நகர், திருவள்ளுவர் தெருவில் வசிப்பவர் அரிகுமார். இவருடைய மகன் பிரதீஷ் (வயது 24). சிங்கப்பூரில் வேலை மேலும்படிக்க

No comments:

Post a Comment