google1

Thursday, October 31, 2013

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களது மேலதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வாய்மொழி உத்தரவை ஏற்று செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பழிவாங்கப்படும் நிகழ்வுகளை தடுக்கும் வகையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment