google1

Friday, October 18, 2013

மன்னர் கோட்டையில்1000 டன் தங்கப்புதையல் தேடுதல் வேட்டை தொடங்கியது

உத்தரபிரதேசத்தில் பழங்கால மன்னர் கோட்டையில் 1000 டன் தங்கப்புதையலை தேடும் வேட்டை தொடங்கியது. இதைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில், உன்னாவ் மாவட்டத்தில் பழங்காலத்தில் ஆட்சி செய்தவர் குறுநில மன்னர் ராஜா ராவ் மேலும்படிக்க

No comments:

Post a Comment