google1

Saturday, May 31, 2014

குடிப்பதற்காக தனது 3 குழந்தைகளை விற்ற தந்தை கைது

சென்னை எழும்பூரில் பெற்ற குழந்தையை விற்க முயன்றதாக தந்தை கைது செய்யப்பட்டார். அவர் ஏற்கெனவே 3 குழந்தைகளை விற்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே, 8 மாத பெண் மேலும்படிக்க

No comments:

Post a Comment