google1

Monday, May 26, 2014

வாகன உரிமம் கேட்டபோலீஸ்காரருக்கு சரமாரி அரிவாள் வெட்டு வாலிபர்கள் வெறிச்செயல்

அம்பத்தூரில் வாகன சோதனையின்போது வாகன உரிமம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த 2 பேர் போலீஸ்காரரை சரமாரியாக வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். இதில் படுகாயம் அடைந்த போலீஸ்காரர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை அம்பத்தூர் போலீஸ் மேலும்படிக்க

No comments:

Post a Comment