google1

Tuesday, January 26, 2016

தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த இளம்பெண்ணை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய போலீசார்

கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ளது நீலிக்கோணாம் பாளையம். இங்குள்ள ரெயில் தண்டவாளத்தில் நள்ளிரவு இளம்பெண் தலை வைத்து தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது திருவனந்தபுரம்– சென்னை செல்லும் ரெயில் 500 அடி தூரத்தில் வேகமாக வந்தது.

குடியரசு தினத்தையொட்டி அந்த மேலும்படிக்க

No comments:

Post a Comment