google1

Tuesday, January 26, 2016

400 ஆண்டு தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களை தடுத்து நிறுத்திய போலீசார்

மராட்டியத்தில் 400 ஆண்டு தடையை மீறி கோவிலுக்குள் பெண்கள் நுழைய முயன்றனர்.


அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

மராட்டிய மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் சனி பகவானுக்கு சிங்னாபூர் என்னும் இடத்தில் கோவில் உள்ளது. மேலும்படிக்க

No comments:

Post a Comment