google1

Wednesday, January 27, 2016

அருணாசலப் பிரதேச விவகாரம் -மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமைக்குள் விளக்கமளிக்குமாறு அம்மாநில ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது.

திடீரென மேலும்படிக்க

No comments:

Post a Comment