google1

Tuesday, March 29, 2016

ஆத்திரத்தில் தாயை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த பெண் என்ஜினீயர் கைது

பல்லாவரம் அருகே வாய்த்தகராறில் பெற்ற தாயை கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்த என்ஜினீயரிங் பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூர், குருசாமி நகரை சேர்ந்தவர் வனஜா (வயது 58). மேலும்படிக்க

No comments:

Post a Comment