google1

Friday, March 11, 2016

விஜய் மல்லையா மார்ச் 18-ம் தேதி ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவு

வங்கிக் கடன் திருப்பி அளிக்காத முறைகேடு தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லையா மார்ச் 18-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறும்போது, "ஐடிபிஐ வங்கி வழக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment