google1

Tuesday, March 22, 2016

ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி மரண வழக்கில் துப்பு துலங்காததால் பெற்றோர் போராட்டம்

கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி மரண வழக்கில் இதுவரை துப்பு துலங்காததால் அதிருப்தி அடைந்த பெற்றோர் மத்திய அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் தொட்டகொப்பல் கிராமத்தை சேர்ந்தவர் டி.கே.ரவி. மேலும்படிக்க

No comments:

Post a Comment