google1

Tuesday, March 29, 2016

புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்டு கேரள பாதிரியார் படுகொலை?

யேமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்ட கேரளப் பாதிரியாரை, ஐஎஸ்ஐஎல் பயங்கரவாதிகள் புனித வெள்ளியன்று சிலுவையில் அறைந்து கொன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அரேபிய இணையதளம் ஒன்றில், பாதிரியார் டாம் உழுன்னாளில் கொலை செய்யப்பட்டது குறித்து செய்தி வெளியாகியிருப்பதாக மேலும்படிக்க

No comments:

Post a Comment