google1

Saturday, March 22, 2014

காதல் திருமணம் செய்த மகளை கவுரவ கொலை செய்ய முயன்ற தாய்

மதுரை திருப்பாலையை சேர்ந்த சுரேஷ்குமார்(24) மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: நான் மதுரையில் தனியார் செல்போன் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிகிறேன். ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்த ராஜகோபாலன் மகள் வைதேகியும்(23) காதலித்தோம். மேலும்படிக்க

No comments:

Post a Comment