ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்குபோட்டு தற்கொலை-உருக்கமான கடிதம் சிக்கியது
நாமக்கல்லை அடுத்த பொட்டி ரெட்டிபட்டியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 42). விவசாயி. இவரது மனைவி வளர்மதி (36). இவர்களுக்கு பிரியா (17) என்ற மகளும், சரத் குமார் (16) என்ற மகனும் இருந்தனர்.
No comments:
Post a Comment