மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது முக்கிய அரசியல் தலைவர்களின் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பொம்மை விமானம், ஹெலிகாப்டர்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உத்தரப் பிரதேச உளவுத் துறை போலீஸார் எச்சரித்துள்ளனர்.
மக்களவைத் மேலும்படிக்க
No comments:
Post a Comment