உடலை பெறுவதில் சிரமம் என்பதால் துபாயில் இருந்து சென்னை வந்து தற்கொலை செய்த வாலிபர்
துபாயில் இருந்து சென்னை வந்து தற்கொலை செய்து கொண்டவர், 'துபாயில் இறந்தால் உடலை பெறுவதில் சிரமம் ஏற்படும் என்பதால் இங்கு வந்து தற்கொலை செய்கிறேன்' என உறவினர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளார்.
No comments:
Post a Comment