google1

Tuesday, March 25, 2014

மும்பையில் 3 வயது சிறுமியை கடத்தி பிச்சை எடுக்க வைத்த பெண் கைது

3 வயது சிறுமியை கடத்தி பிச்சை எடுக்க வைத்த கொடூர சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. அந்த சிறுமியை மீட்டு, அவளை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மும்பை நாக்பாடா தோன்டாங்கி, இமாம் சாலை பகுதியில் மேலும்படிக்க

No comments:

Post a Comment