பிறந்த குழந்தையை மடியில் வைத்து கொண்டு பிளஸ் - ஒன் தேர்வு எழுதிய பெண்
கொல்கத்தாவைச் சேர்ந்த மொனிரா பீவி (21) என்ற பெண், குழந்தை பெற்றடுத்த மறுநாளே தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு மருத்துவமனையில் வைத்து பிளஸ் - ஒன் தேர்வு எழுதியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment