google1

Wednesday, December 29, 2010

AH1 N1:சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அரசு வேண்டுகோள்

சபரிமலை செல்லும் பக்தர்கள் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பு பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், யாத்திரிகர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் (காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டைப்புண்) மேலும்படிக்க

No comments:

Post a Comment