google1

Tuesday, December 21, 2010

திகார் ஜெயிலில் இருக்கும் 2 அதிகாரிகளை தீர்த்து கட்டும்படி எங்களை வற்புறுத்துகிறார்கள்: விசாரணை கைதிகள் அதிர்ச்சி புகார்

"காமன்வெல்த் ஊழலில் கைது செய்யப்பட்டு, திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ள 2 அதிகாரிகளை தீர்த்துக் கட்டும்படி ஜெயில் அதிகாரிகள் எங்களை வற்புறுத்துகிறார்கள்" என்று 2 விசாரணை கைதிகள் நீதிபதியிடம் அதிர்ச்சி அளிக்கும் புகார் அளித்தனர்.

காமன்வெல்த் மேலும்படிக்க

No comments:

Post a Comment