சிட்டி வங்கியில் ரூ.400 கோடி மோசடி: வங்கி ஊழியர் கைது
சிட்டி வங்கியின் குர்காவோன் கிளையில் நிகழ்ந்த பெரும் மோசடிக்குக் காரணமானவர் எனக் கருதப்படும் அவ்வங்கியின் தொடர்பு மேலாளர் சிவராஜ் புரி கைது செய்யப்பட்டார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment