ஸ்பெக்ட்ரம் விவகாரம்: எதிர்க்கட்சிகள் இப்போது வேகம் காட்டாதது ஏன்?
2-ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கக் கோரிய எதிர்க்கட்சிகள், இப்போது அதைப் பற்றி வேகம் காட்டாதது ஏன் என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment