google1

Sunday, December 26, 2010

காங்கிரஸ் மேலிடத்தை இளங்கோவன் மிரட்டுகிறாரா? வீரபாண்டி ஆறுமுகம் கேள்வி

காங்கிரஸ் மேலிடத்தை மிரட்டுகிறாரா என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி எஸ். ஆறுமுகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக-வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் தமிழகத்தில் காங்கிரஸ் தோற்றுவிடும் என்று ஈ.வி.கே.எஸ். மேலும்படிக்க

No comments:

Post a Comment