google1

Tuesday, March 26, 2013

சென்னையில் 2 ஆண் குழந்தைகள் ரூ.10 லட்சத்திற்கு விற்பனை

தனது 2 ஆண் குழந்தைகளை ரூ.10 லட்சத்திற்கு விலைபேசி விற்று விட்டதாக, கூலித்தொழிலாளி ஒருவர் போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை அயனாவரம் ஹவுசிங்போர்டு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சிவா என்ற சிவகுமார் (வயது மேலும்படிக்க

No comments:

Post a Comment