google1

Sunday, March 31, 2013

தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள் திறப்பது எப்போது?

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் மூடப்பட்ட கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று கேட்டதற்கு இன்னும் தேதி முடிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்கவேண்டும், தனி ஈழம் அமைக்கப்படவேண்டும் உள்பட பல்வேறு மேலும்படிக்க

No comments:

Post a Comment