google1

Friday, March 29, 2013

கோவிலில் ஒரு எலுமிச்சைபழம் ரூ. 23 ஆயிரத்திற்கு ஏலம்

திருவெண்ணெய் நல்லூர் அருகே, முருகன் கோவில் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை பழம், 23 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. மேலும்படிக்க

No comments:

Post a Comment