google1

Tuesday, March 26, 2013

ஆம்னி பஸ்சில் வந்தபோது நகை கடை ஊழியரிடம் 7.5 கிலோ தங்கம் கொள்ளை

மதுரையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்சில் வந்த நகைக்கடை ஊழியரிடம் ஏழரை கிலோ தங்கக் கட்டி கொள்ளை அடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக டிரைவர், கிளீனரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

பாரிமுனை என்எஸ்சி போஸ் மேலும்படிக்க

No comments:

Post a Comment