google1

Tuesday, March 26, 2013

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் தண்டனை குறைப்பு

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை 6 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று இதற்கான தீர்மானம் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

சட்டப் பேரவையில் தங்களது மேலும்படிக்க

No comments:

Post a Comment