ரூ.9 கோடி மதிப்புள்ள போதை மருந்துகளுடன் மலேசியப்பெண் நேபாளத்தில் கைது
மலேசியாவைச் சேர்ந்த மார்டினா பிண்டி ஜமாலுதீன் என்ற பெண் நேபாளத்தில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினால் கடந்த சனி அன்று கைது செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment