google1

Thursday, April 2, 2015

ஏழைகளுக்கு கடன் வழங்குவதில் பரிவு காட்டுங்கள்- வங்கிகளுக்கு மோடி அறிவுரை

ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் கடன் வழங்குவதில் பரிவுடன் செயல்படுமாறு பொதுத் துறை வங்கிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கும் பொறுப்பு பொதுத் துறை வங்கிகளுக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மும்பையில் ரிசர்வ் வங்கியின் மேலும்படிக்க

No comments:

Post a Comment