6 ஜனதா கட்சிகள் இணைந்தன- புதிய கட்சியின் தலைவராக முலாயம் சிங் அறிவிப்பு
ஜனதா பரிவார் என்ற அமைப்பில் முன்பு இருந்த 6 ஜனதா கட்சிகள் புதிய கட்சி ஒன்றை தோற்றுவிக்க இன்று (புதன்கிழமை) ஒன்றாக இணைந்தன. புதிய கட்சியின் தலைவராக சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment