google1

Saturday, April 11, 2015

சத்தீஸ்கரில் பயங்கரம்-மாவோயிஸ்ட் தாக்குதலில் 7 போலீஸார் பலி, 12 பேர் காயம்

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நேற்று நடத்திய திடீர் தாக்குதலில் 7 போலீஸார் பலியாகினர். சுமார் 12 பேர் காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் மேலும்படிக்க

No comments:

Post a Comment