சத்தீஸ்கரில் பயங்கரம்-மாவோயிஸ்ட் தாக்குதலில் 7 போலீஸார் பலி, 12 பேர் காயம்
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நேற்று நடத்திய திடீர் தாக்குதலில் 7 போலீஸார் பலியாகினர். சுமார் 12 பேர் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் மேலும்படிக்க
No comments:
Post a Comment