தெலுங்கானா என்கவுண்டரில் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளும் சென்ட்ரல் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள்
தெலுங்கானாவில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட சிமி தீவிரவாதிகள் 2 பேரும் கடந்த ஆண்டு சென்னை சென்ட்ரலில் நடந்த ரயில் குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் என போலீஸ் உறுதி செய்துள்ளது.
No comments:
Post a Comment