ஆற்காடு அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தை பலி
வேலூர் மாவட்டம், ஆற்காட்டை அடுத்த கூரம்பாடியில் விவசாய நிலத்தில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் இரண்டரை வயது ஆண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்தது.
குழந்தையை மீட்கும் பணிகள் அசுர வேகத்தில் எட்டரை மணி மேலும்படிக்க
No comments:
Post a Comment