google1

Thursday, May 26, 2016

மருத்துவமனையில் ஆண்கள் பிரிவில் சேர்க்கவா பெண்கள் பிரிவில் சேர்க்கவா என நேரம் கடத்தியதால் திருநங்கை பலி

 பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரை சேர்ந்தவர் அலிஷா திருநங்கை ஆவார்.அலிஷா  திருநங்கைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.மேலும் திருநங்கைகள் ஆலோசனை குழு உறுப்பினராகவும் இருந்தார்.திருநங்கைகள் நலனுக்காக போராடி வந்தார்

சம்பவத்தன்று ஞாயிற்று கிழமை இரவு கைபர் பக்துன்க்வா மேலும்படிக்க

No comments:

Post a Comment