google1

Monday, May 23, 2016

தமிழ்நாடு முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்-ஜெயலலிதா அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக ஆறாவது முறையாக இன்று பதவி ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலிதா, தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்று ஐந்து முக்கிய உத்தரவுகளில் கையொப்பமிட்டார்.

இதுதொடர்பாக, மேலும்படிக்க

No comments:

Post a Comment