google1

Saturday, July 25, 2015

தாராபுரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (45). விவசாயி. இவரது மனைவி சந்திரமதி (38). இவர்களுக்கு கிருத்திகா (11)  என்ற 6-ம் வகுப்பு படிக்கும் மகளும், குணசீலன் (10) என்ற 4-ம் மேலும்படிக்க

No comments:

Post a Comment